Published : 22 Nov 2020 03:16 AM
Last Updated : 22 Nov 2020 03:16 AM

நவ.24-ல் காட்பாடியில் மின் நிறுத்தம்

காட்பாடி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் வரும் 24-ம் தேதி மேற் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை காந்திநகர், செங்குட்டை, காட்பாடி, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், கிறிஸ்டியான்பேட்டை, பள்ளிகுப்பம், விருதம்பட்டு, கன்சா லூர், வடுகன் குட்டை, எல்.ஜி.புதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் மின் நிறுத்தம் செய்யப்படும்’’ என மின்வாரிய செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x