Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக புவனேஸ்வரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக இருந்த சென்னு கிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆணையாளராக புவனேஸ்வரன் என்ற அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர் நகராட்சியின் புதிய ஆணையாளராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, நகராட்சி அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT