சனி, ஏப்ரல் 20 2024
Last Updated : 20 Nov, 2020 03:14 AM
Published : 20 Nov 2020 03:14 AM Last Updated : 20 Nov 2020 03:14 AM
புதுச்சேரி: புதுச்சேரி வடக்கு போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிபவர் வெண்மணி. இவர் கடந்த 15-ம் தேதி இந்திராகாந்தி சதுக்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்றிரவு அவ்வழியாக பைக்கில் வந்த தாய், மகள் சாலையின் நடுவே விழுந்து விபத்தில் சிக்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது காவலர் வெண்மணி அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு போக்குவரத்தை சரி செய்தார். பின்னர் அவர் வைத்திருந்த வாக்கி டாக்கியை பார்த்தபோது அது மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT