Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

போளூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் துணை மின் நிலையத்தில் வரும் 21-ம் தேதி (நாளை) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், போளூர் நகரம், வில்வாரணி, அத்திமூர், ஜடதாரிகுப்பம், கலசப்பாக்கம், பெலாசூர், வாட்டர் ஒர்க்ஸ், கொம்மணந்தல், முருகாப்பாடி, மண்டகொளத்தூர், ராந்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x