

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 50 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத் தில் 10 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 பேர் என மொத்தம் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை