Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

பணியின்போது காவலர் மரணம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி காவல் நிலையத் தலைமைக் காவலர் ஜான்ஜேஸ்கனி(56). இவர் நேற்று பணியில் இருந்தபோது, இதய வலி ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x