பணியின்போது காவலர் மரணம்

பணியின்போது காவலர் மரணம்
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி காவல் நிலையத் தலைமைக் காவலர் ஜான்ஜேஸ்கனி(56). இவர் நேற்று பணியில் இருந்தபோது, இதய வலி ஏற்பட்டது. மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in