ஊத்தங்கரை அருகே கட்டிட மேஸ்திரி கொலை

ஊத்தங்கரை அருகே கட்டிட மேஸ்திரி கொலை
Updated on
1 min read

ஊத்தங்கரை வட்டம் முக்கரம்பள்ளி மேட்டுகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (27). பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார். திருப்பூர் மாவட்டத்தில் தங்கி கட்டுமான வேலைக்குச் சென்று வந்தார்.தீபாவளி விடுமுறைக்காக சில நாட்கள் முன்பு திருப்பதி ஊருக்கு வந்தார். இந்நிலையில், மர்ம நபர்கள் நேற்று முன் தினம் இரவு திருப்பதியை கொலை செய்துள்ளனர். இதுபற்றி சாமல்பட்டி போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in