தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
Updated on
1 min read

தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பு வகித்த செந்தூர் பாண்டியன் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு சென்றுவிட்டார்.

அச்சன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயப்பிரகாஷ் ராஜன் தென்காசி மாவட்ட கல்வி அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். அவர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in