புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 151 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் நேற்றுபுதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் 21 பேருக் கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 18,170-ஆக உயர்ந்துள்ளது. 17,498 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 403 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in