Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

கொடிநாள் நிதி அதிக வசூல் செய்த அலுவலருக்கு பாராட்டு

கடலூர் மாவட்டத்தில், கடந்த 2015-ம் ஆண்டு ரூ.5 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்ததற்கு சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனுக்கு தமிழக ஆளுநரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட் டுள்ளது. இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.3 லட்சத்துக்கு மேல் கொடி நாள் வசூல் செய்ததற்கும் அவருக்கு தலைமைச் செயலாள ரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவைகளை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x