திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு ரூ.44 லட்சம் ஊக்கத் தொகை அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூர் மாவட்ட  விளையாட்டு வீரர்களுக்கு  ரூ.44 லட்சம் ஊக்கத் தொகை அமைச்சர்கள் வழங்கினர்
Updated on
1 min read

தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாவட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.44லட்சம் ஊக்கத் தொகையைஅமைச்சர்கள் பாண்டியராஜன்,பெஞ்சமின் ஆகியோர் நேற்று வழங்கினர்.

இதில் அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று, வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினர். நிகழ்வில் ஆட்சியர் பொன்னையா மற்றும் அரசுஅதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in