புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 516-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக நேற்று 21 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 900-ஆக அதிகரித்துள்ளது. திருப் பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in