Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

செங்கை மாவட்டத்தில்குறைதீர் முகாம் நடத்தபொது மக்கள் கோரிக்கை

செங்கை மாவட்டத்தில் கரோனாவால் தடைபட்டுள்ள மக்கள் குறைதீர் முகாமை மீண்டும் நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதமாக ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் முகாம் நடைபெறாததால், இக்கோரிக்கைகளுக்கான தீர்வுகளுக்கு காத்திருக்க வேண்டியிருக்கிறது. மற்றமாவட்டங்களில் வட்ட அளவில் திங்கள்கிழமைதோறும் நடைபெறுவதைப் போல், இம்மாவட்டத்திலும் 8 வட்டங்களிலும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x