ரூ.2 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஓரிக்கை பகுதியில் தொடக்கம்

காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக் கிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைக் கிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.
Updated on
1 min read

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தலைமை தாங்கி பணிகளைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தாண்டவராயன் நகர், சின்னையன்குளம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை பிரதான சாலை, குபேரன் நகர், தனசேகரர் தெரு, வேளிங்கப்பட்டரை, அரசமரத் தெரு, விஷ்ணு நகர், முத்தாலம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3.087 கி.மீ தூரத்துக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்த தார் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, முன்னாள் நகர மன்றத் தலைவர் ஆர்.டி.சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in