போலீஸ் அதிகாரிகளுக்கான பயிலரங்கு

போலீஸ் அதிகாரிகளுக்கான பயிலரங்கு
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் இளம் சிறார் நீதி அமைப்பு குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிட்டார். திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், குழந்தைகள் நல கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூடுதல் துணை ஆணையர் பாஸ்கரன் வரவேற்றார். துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in