டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னீர்பள்ளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  டாஸ்மாக்  ஊழியர்கள்.    படம்: மு.லெட்சுமி அருண்
முன்னீர்பள்ளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில்முன்னீர்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூ ரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன், டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in