Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

புதிதாக 182 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 340-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 33 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை14 ஆயிரத்து 785-ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூரில் நேற்று புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 6,786-ஆக உயர்ந்துள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு, மேலும் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,840-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x