சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே ஆவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (35). இவர், நேற்று முன் தினம் இரவு சாலையை கடந்து சென்றார்.

அவ்வழியாக வந்த கார்மோதியதில், பழனி உயிரி ழந்தார். மோதிய கார், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் திமுகஒன்றிய செயலாளர் செல்ல துரையின் கார் என்று தெரிய வந்தது.

இதுகுறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இவ்விபத்தால் உளுந்தூர் பேட்டை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in