அனுமதியின்றி பட்டாசு விற்றால் நடவடிக்கை

அனுமதியின்றி பட்டாசு விற்றால் நடவடிக்கை
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு வியாபாரம் செய்ய வேண்டும். அனுமதியின்றி பட்டாசு விற்றாலோ, இருப்பு வைத்திருந்தாலோ, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in