

கடலூர் திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் மனைவி ரேணுமா(55). இவர் விழுப்புரம் கிழக்கு விஜிபி நகரில் உள்ள தன் வீட்டின் வாடகைப்பணத்தை வாங்கிவர நேற்று தனியே நடந்து சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள்
அவரை வழிமறித்து இரண்டரை பவுன் செயினை பறித்து சென்றனர். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்