புதிதாக 146 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 146 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in