வேலூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 42 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக நேற்று 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.