பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் கோபால், மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in