பாளை.யில் சிரிப்பு விழா

பாளை.யில்  சிரிப்பு விழா
Updated on
1 min read

பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்கள் நகைச்சுவை மன்றம் சார்பில் சிரிப்பு விழா நடைபெற்றது.

நகைச்சுவை மன்ற செய லாளர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை செயலாளர் சு.முத்துசாமி வரவேற்றார். கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி முன்னிலை வகித் தார். கவிஞர் புத்தனேரி கோ. செல்லப்பா உரையாற்றி னார். மாநகர காவல் உதவி ஆணையர் எஸ். சேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சிறப்பு சிரிப்பு பரிசு பெற்ற ஜெயந்திமாலாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in