புதிதாக 182 பேருக்கு கரோனா தொற்று

புதிதாக 182 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராணிப் பேட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 4 பேருக்கு உறுதி செய் யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 678-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in