வேலூர், குடியாத்தம் பகுதிகளில் 700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

வேலூர், குடியாத்தம் பகுதிகளில் 700 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
Updated on
1 min read

வேலூர், குடியாத்தம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய திடீர் சோதனையில் 700 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த புகாரின்பேரில் நேற்று திடீர் சோதனை நடைபெற்றது.

வேலூரில் 3 பல்பொருள் அங்காடிகள், 13 அரிசி கிடங்குகள், 7 சில்லறை கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை உணவு பாதுகாப்பு அலு வலர்கள் பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம்

மேலும், இரண்டு கடைகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக் கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in