போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் சங்கங்கள் சார்பில் விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் சங்கங்கள் சார்பில் விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழக தொழி லாளர்களின் அனைத்து சங்கங் களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிடவேண்டும். அனைத்து தொழிலா ளர்களுக்கும் 25 சதவீத போனஸ்வழங்கிட வேண்டும். பண்டிகைமுன்பணத்தை உரிய காலத்திற் குள் வழங்கிட வேண்டும். கரோனாஊரடங்கு காலங்களில் தொழிலா ளர்களுக்கு முறைபடுத்தப்பட்ட பணி வழங்கிட வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அனைத்து பண பலன்களையும் உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in