நகரில் நடப்பவை – 31.10.2020.மதுரை.மதுரை மேலாண்மை சங்கம் – கருத்தரங்கம், தலைப்பு: இந்தியாவும், சீன மற்றும் ஐரோப்பிய நாடுகளும். சிறப்புரை: எம்.சண்முகசுந்தரம், மேலாண்மை ஆலோசகர். இடம்: ஹோட்டல் மோஸ்க்வா, தமிழ்ச் சங்கம் ரோடு. மாலை 6.30.