சுழற்சி முறையில் மின் நிறுத்தம்

சுழற்சி முறையில் மின் நிறுத்தம்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் புதிதாக உயரழுத்த மின்மாற்றி அமைக்கும் பணி வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் தானிப்பாடி, மலையனூர் செக்கடி, பெருங்களத்தூர், கொட்டையூர், சாத்தனூர் மற்றும் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in