கருத்தாளர்களுக்கு பயிற்சி :

கருத்தாளர்களுக்கு பயிற்சி  :
Updated on
1 min read

தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்ட கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் ராஜன் வரவேற்று பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் பயிற்சியை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, முனைஞ்சிப்பட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர் அருள் ஜார்ஜ் பீட்டர், தலைமை ஆசிரியர் செந்தூர்பாண்டி வாழ்த்துரையாற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in