Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

சேலத்தில் நாளை புதுப்பிக்கப்பட்ட - ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை திறப்பு விழா :

சேலம் ஸ்வர்ணபுரியில் புதுப்பிக்கப்பட்ட ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை திறப்பு விழா நாளை (16-ம் தேதி) காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதுதொடர்பாக ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஸ்வர்ணபுரியில் புதுப்பிக்கப்பட்ட ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடை திறப்பு விழா வரும் 16-ம் தேதி காலை 11.30 மணிக்குநடக்கிறது. உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஷோ-ரூம் மேம்படுத்தப் பட்டுள்ளது. மேலும், அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலான ஆபரணங்கள் விதவிதமான டிசைன்களில், மனதை கவரும் வடிவமைப்புகளில் விற்பனைக்கு உள்ளது.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மனமகிழ்வுறும்வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் புதுப்பிக்கப்பட்ட ஜாய் ஆலுக்காஸ் ஷோ-ரூம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x