Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM

வாடிப்பட்டியில் தேங்காய் ஏலம் :

மதுரை விற்பனைக்குழுவின் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கண் காணிப்பாளர் திருமுருகன் தலைமையில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 16 விவ சாயிகளின் 58 ஆயிரத்து 96 தேங்காய்கள் ஏலத்தில் 14 பேர் பங்கேற்றனர். இதில் ஒரு தேங்காய் அதிகபட்சமாக ரூ.12-க்கும், குறைந்தபட்சமாக ரூ.7.50-க்கும் ஏலம் போனது. ரூ.4.75 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x