Published : 14 Dec 2021 03:10 AM
Last Updated : 14 Dec 2021 03:10 AM

தி.மலை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு :

தி.மலை மாவட்ட வருவாய் அலுவலராக மருத்துவர் மு.பிரியதர்ஷினி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தி.மலை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் ரா.முத்துகுமாரசாமி. இவர், சென்னை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக கூடுதல் இயக்கு நராக (நிர்வாகம்) நியமிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து, தி.மலை மாவட்ட வருவாய் அலுவலராக மருத்துவர் மு.பிரியதர்ஷினி நியமிக்கப் பட்டார். அவர், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், ஏற்கெனவே சென்னை யில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.பிரியதர்ஷினிக்கு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்து தெரி வித்தனர். பின்னர் அவர், ஆட்சியர் பா.முரு கேஷை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x