Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM

நகைக்கடை கொள்ளை ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை :

கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்தவர் குமார் (41). இவர் வரட்டனப்பள்ளியில் நகைக்கடை வைத்துள்ளார். கடையின் அருகே உம்ராதேவி (44) என்பவரும் நகைக்கடையை வைத்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி இரவு முகமூடி அணிந்த கும்பல், கடைகளில் துளையிட்டு ரூ.20 லட்சம் மதிப்பில் நகைகள், வெள்ளி பொருட்களை, கொள்ளையடித்துச் சென்றனர். கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படையினர் ஆந்திர மாநிலம் குப்பத்தில் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x