

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்குப் பின் உயிரிழந்த கல்லூரி மாணவரின் பெற்றோருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆறுதல் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் அருகே நீர்கோழி யேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கீழத்தூவல் போலீஸார் விசாரணைக்குப் பின் கடந்த 5-ம் தேதி மர்மமாக உயிரிழந்தார். இந்நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று நீர்கோழியேந்தல் கிராமத்தில் மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது முன்னாள் எம்எல்ஏ முருகவேல், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.
நிதி வாங்க பெற்றோர் மறுப்பு
அதிமுகவினர் ஆறுதல்
தென்மண்டல ஐஜி ஆய்வு