ஞாயிறு, மே 18 2025
Last Updated : 10 Dec, 2021 03:08 AM
Published : 10 Dec 2021 03:08 AM Last Updated : 10 Dec 2021 03:08 AM
மதுரை: மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மகள், சகோதரர் மகளுடன் கடந்த 8-ம் தேதி அரசு பேருந்தில் பயணித்தார். அப்பேருந்தில் ஜோதிநாயக்கனூரைச் சேர்ந்த மதியழகன் (20), 17 வயது சிறுவனும் பயணித்தனர். இவர்கள் ஜோதிநாயக்கனூர் சந்திப்பு அருகே இரு சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்து, சிறுமியின் தந்தை கண்டித்தார். இதன்பின், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் இறங்கி தப்பினர். இது குறித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தில் மதியழகன் மற்றும் சிறுவனை எழுமலை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
நீதிபதி பேலா எம்.திரிவேதி ராஜினாமா - உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியின் பின்புலம்
இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் தயாரித்தால் ஐபோன் விலை ரூ.3 லட்சமாக அதிகரிக்குமா? - நிபுணர்கள் சொல்வது என்ன?
கர்நாடகாவில் கனமழை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்; ஆனால் பெயரும் புகழும் கிடைக்கவில்லை: ட்ரம்ப் வேதனை
காலமானவர் பெயரை நீக்கி, வாரிசுகளின் பெயர் சேர்க்க பட்டா மாற்றத்துக்கு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
புதிய காமட் வரவால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா?
கரூர் அருகே ஆம்னி பேருந்து - சுற்றுலா வேன் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு
இந்தியாவுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி
“பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக இண்டியா கூட்டணி செயல்படவில்லை” - கார்த்தி சிதம்பரம் எம்.பி
‘இண்டியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை’ - ப.சிதம்பரம் கவலை
உமர் அப்துல்லா Vs மெகபூபா முப்தி: சிந்து நதிநீர் ஒப்பந்த விவகாரத்தில் வார்த்தைப் போர்!
“நான் நிம்மதியாக இருக்கிறேன்... ‘கூண்டுக்கிளி’ ஆக விரும்பவில்லை!” - அண்ணாமலை மனம் திறப்பு
மாதந்தோறும் மின் கட்டணம் முறை எப்போது? - அமைச்சர் சிவசங்கர் தகவல்
‘நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது’ - திருமாவளவன்
WRITE A COMMENT