Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

போதை ஊசி விற்ற 4 பேர் கைது :

புதுக்கோட்டை ராஜகோபால புரம் பகுதியில் போதை ஊசி விற்றதாக மாயாண்டிசாமி தெருவைச் சேர்ந்த பி.மணிகண் டன்(20), சி.சந்தோஷ்குமார்(27), நடுத்தெருவைச் சேர்ந்த எஸ்.ஹரிஹரன்(23), பொன்னப்பன் ஊரணியைச் சேர்ந்த எஸ்.மணிகண்டன்(20) ஆகிய 4 பேரை திருக்கோகர்ணம் போலீஸார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x