Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM

சிலம்பாட்டப் போட்டி :

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி நடைபெற்றது. தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சேர்ம பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி மாவட்ட சிலம்ப கழகத்தைச் சேர்ந்த சப் னியர், னியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவினர் போட்டியில் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற அணியினருக்கு பாரத் கல்விக் குழும தலை வரும், தென்காசி சிலம்பாட்டக் குழு தலைவருமான மோகன கிருஷ்ணன் பரிசு வழங்கி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x