மாணவரை கடத்தி ரூ.30 லட்சம் பறிக்க முயற்சித்த 2 பேர் கைது :

மாணவரை கடத்தி  ரூ.30 லட்சம் பறிக்க முயற்சித்த 2 பேர் கைது :
Updated on
1 min read

இந்நிலையில் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் துவரிமானைச் சேர்ந்த செந்தில் கண்ணன், ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆகியோரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் பல்பொருள் அங்காடி நடத்தும் செல்வரத்தினத்தின் மகனை கடத்தி ரூ.30 லட்சம் பறிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், இதில் தொடர்புடைய விருதுநகரைச் சேர்ந்த மலைச்சாமியை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in