வேலூரில் நாளை மின் நிறுத்தம் :

வேலூரில் நாளை மின்  நிறுத்தம்  :
Updated on
1 min read

வேலூரில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேலூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட 2 துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்ப தால் நாளை (30-ம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர் புதிய மற்றும்பழைய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, தோட்டப்பாளை யம், வேலூர் நகர பகுதி, பஜார் பகுதி, சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தநேரி, மருத வல்லிப்பாளையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என வேலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in