செம்பட்டி அருகே லாரிகள் மோதல் : பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு :

செம்பட்டி அருகே லாரிகள் மோதல்  : பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

இதில் செல்லாயி, கோட்டைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி லாரியில் பயணம் செய்த செல்லாயி மகள் பிரியா(21), அண்ணன் பெரியபாண்டி(48) ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in