வைகையில் தண்ணீர் திறப்பு: பரமக்குடி தரைப்பாலத்தில் மக்கள் செல்ல தடை :

வைகையில் தண்ணீர் திறப்பு: பரமக்குடி தரைப்பாலத்தில் மக்கள் செல்ல தடை :
Updated on
1 min read

தண்ணீர் அதிகமாக வருவதால் பரமக்குடி, எமனேசுவரம் தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக வைகை கரையோரப் பகுதியில் போலீஸார் ரோந்து செல்கின்றனர். தீயணைப்புத் துறையினர் பேரிடர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in