Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

ஆதார் சிறப்பு பதிவு முகாம் பெரம்பலூரில் இன்று தொடக்கம்�  :

புதிதாக ஆதார் பதிவு செய்தல், பழைய ஆதார் அட்டையில் செல்போன் எண்கள் மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்தல் ஆகியவற்றுக்காக ஆதார் சிறப்பு பதிவு முகாம் இந்திய தபால் துறை சார்பில் பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று(நவ.25) தொடங்கி நவ.27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

புதிதாக ஆதார் பதிவு செய்ய கட்டணமில்லை, பழைய ஆதாரில் திருத்தங்கள் செய்ய கட்டணம் ரூ.50 மற்றும் பயோ மெட்ரிக் திருத்தங்கள் செய்ய கட்டணம் ரூ.100. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப் பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x