விழுப்புரத்தில் 27-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

விழுப்புரத்தில் 27-ம் தேதி  விவசாயிகள் குறைதீர் கூட்டம்  :
Updated on
1 min read

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 27-ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும். விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை எழுப்பலாம். இதற்கான விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in