தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் : அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் :  அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Updated on
1 min read

மத்திய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மதுரை யில் நடந்த அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பின் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இக்கருத்தரங்குக்கு மாநில அமைப்புச் செயலாளர் ரெங்க ராஜன் தலைமை வகித்தார். வீட்டு வேலைத் தொழிலாளர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிளாரா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி, மதிமுக மாவட்டப் பொரு ளாளர் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டனர். கோரிக்கை களை விளக்கி கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் கீதா பேசி னார்.

தீர்மானங்கள்

நிர்வாகிகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in