Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM
இதையடுத்து, அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 6 செல்போன்கள், தங்க சங்கிலி, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஜாமீனில் சென்ற ராஜேஷ் ரவீந்திர சால்கோ தலைமறைவாக உள்ளார். இதனால் அவரை இந்த வழக்கில் இருந்து நீக்கி, தனியாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சஞ்சீவி பாஸ்கர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT