Published : 22 Nov 2021 03:08 AM
Last Updated : 22 Nov 2021 03:08 AM

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை :

கரூர் வெங்கமேடு விவிஜி நகரை அடுத்த காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மோகன்-பவானி தம்பதியரின் இளைய மகள் கிருத்திகா(19). இவர், ஆட்டை யாம்பரப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள மின்விசிறி யில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொ டர்பாக வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 19-ம் தேதி பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அதே பகுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x