சனி, டிசம்பர் 02 2023
Last Updated : 19 Nov, 2021 03:08 AM
Published : 19 Nov 2021 03:08 AM Last Updated : 19 Nov 2021 03:08 AM
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ஒருவர், தனது துறையில் பயிலும் 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்புவது, இரவு நேரங்களில் தொடர்ந்து அழைப்பது, மாணவிகளின் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து அவர்களுக்கு அறிவுரை என்ற பெயரில் ஆசை வார்த்தைகளில் பேசுவது, வகுப்பு நேரம் முடிந்த பிறகும் ஆசிரியர் அறைக்கு அழைத்து, யாரும் இல்லாத நேரத்தில் தகாத வார்த்தைகளில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார். இவர் செய்த அனைத்து குற்றங்கள் குறித்தும் கல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT