Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM

2 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் :

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஜோலார்பேட்டை மார்க்கம் திருப்பத்தூரில் தண்டவாள புதுப்பிப்பு பணிகள் வரும் 20, 24, 27, டிசம்பர் 1-ம் தேதிகளில் இரவு 8 மணி முதல் இரவு 11.45 மணி வரையில் நடக்கவுள்ளன. இதனால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருவனந்தபுரம் - செகந்திராபாத் (17229) சபரி விரைவு ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து 3 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இதேபோல், பெங்களூரு - கன்னியாகுமரி (16526) விரைவு ரயில் பெங்களூரில் இருந்து ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x