Published : 13 Nov 2021 03:09 AM
Last Updated : 13 Nov 2021 03:09 AM

ஆண் சடலம் கண்டெடுப்பு :

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரம் கிராமத்தில் உள்ள பாலத்தின் கீழ் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பாடாலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x