வீட்டுச் சுவர் இடிந்து5 ஆடுகள் உயிரிழப்பு :

வீட்டுச் சுவர் இடிந்து5 ஆடுகள் உயிரிழப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதில், ஜெயங்கொண்டத்தில் பலத்த மழை பெய்ததில், கல்லாத்தூரைச் சேர்ந்த சின்னம்மாள், ராசமாணிக்கம் ஆகியோரின் வீடுகளுக்கு இடையேயான மண் சுவர் நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கி 5 ஆடுகள் உயிரிழந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in